சனி, 20 அக்டோபர், 2012

அவள் நினைவு..



இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.

அவளோடு வாழ்ந்த நினைவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவளுடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய்!

கருத்துகள் இல்லை:

கந்தர்வன் சிறு கதைகள்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத எழுத்தாளர் தான் கந்தர்வன். அவரின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அத்தனையும் தொழிலாளர்...