சனி, 20 அக்டோபர், 2012

அவள் நினைவு..



இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.

அவளோடு வாழ்ந்த நினைவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவளுடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய்!

கருத்துகள் இல்லை:

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

 இன்று அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவுநாள்! அம்மாவின் நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், இன்றும் என் மனதை விட்டு நீங்காத சில நினைவுகள்: “என் மகன் ...