சனி, 20 அக்டோபர், 2012

அவள் நினைவு..



இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.

அவளோடு வாழ்ந்த நினைவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவளுடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய்!

கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...